Wednesday, 4 September 2019

ILaiyaraaja- The Truth –seeking Musician


How beautiful is this world?

Is this an easy question to answer? Like most of the things in our life, the answer to this question too will be subjective. As the popular adage goes- Beauty lies in the eyes of the beholder. One can even keep expanding this saying, Beauty lies in the heart, in the ears, in the mind and so on..

But how does this statement sound to you- Everything in this world is beautiful. Isn’t this statement profound and deep?

Rather than choosing to agree or disagree with the statement, let us look at a poem:

இவ்வுலகம் இனியது. இதிலுள்ள வான் இனிமையுடைத்து.
காற்றும் இனிது. தீ இனிது.நீர் இனிது.நிலம் இனிது.
ஞாயிறு நன்று; திங்களும் நன்று.
வானத்துச் சுடர்களெல்லாம் மிக இனியன.
மழை இனிது, மின்னல் இனிது, இடி இனிது.
கடல் இனிது, மலை இனிது, காடு நன்று
ஆறுகள் இனியன.
உலோகமும், மரமும் செடியும், கொடியும்,
மலரும் காயும், கனியும் இனியன.
பறவைகள் இனியவை.ஊர்வனவும் நல்லன.
விலங்குகளெல்லாம் இனியவை.
நீர் வாழ்வனவும் நல்லன.
மனிதர் மிகவும் இனியர். ஆண் நன்று.பெண் இனிது.
குழந்தை இன்பம். இளமை இனிது.முதுமை நன்று.
உயிர் நன்று. சாதல் இனிது.

It is one thing to say ‘The world is beautiful’, but quite another to quote each and every element, each and every being, each and everything in this world and say it is beautiful. Here, the poet even goes to the extent of saying ‘Life is good. Dying is sweet.’ Leave alone writing, it is impossible to imagine like this unless the person has seen, felt and experienced the philosophy of life. Is he not the same one who also wrote, தீக்குள் விரலை வைத்தால் நந்தலாலா, நின்னை தீண்டும் இன்பம் தோன்றுதடா, நந்தலாலா- if I place my finger in the fire, I feel the pleasure of touching you!

It is not for nothing that this poet is called as the Mahakavi. He saw the Divine in everything, and that is why the world and everything in the world looked beautiful to him. And this made him explore the world more. If something is so beautiful, is there not a reason for that? Or do certain things exist beyond reason?

Bharati explored the world of poetry by not only composing poems in a multitude of subjects, but also in different forms. The poem quoted first was the first ‘vachana kavithai’-that is, poetry in the form of prose- in Tamizh. This evolved as ‘Pudhu Kavithai’ in the latter half of the 20th century.

Why do people explore? Is it because of the adventurous streak in them? Or is it because of the fact that they love something so much that they explore it more?
If in Bharati’s case, it was poetry, in the case of ILaiyaraaja, it is music. But again, isn’t it a fact that poetry and music are closely related? Bharati’s poems are poetically musical while ILaiyaraaja’s music is musically poetic. This in a way is not different from a statement made by a very famous dancer and a scholar long ago which went something like this- ‘I listen to dance and I see music’!

Getting back to ILaiyaraaja, his proclivity for music and his propensity for exploring and experimenting with its different forms are not unknown to people who follow him and his music arduously. However, how this gets reflected in his works is not known to many.

With his firm grounding in classical music, he has used and in fact continues to use many ragas. But this is a natural occurrence and unlike what is believed by a section, he does not ‘choose’ a raga. On the other hand, the raga chooses him. This may appear to be far-fetched on the face of it, but people who have seen him work will vouch for this statement.

As mentioned in many of my posts, no other film music composer has used ragas as prolifically and differently. Some of his compositions follow ragas hitherto not used by any musician. In the past Events, we have seen at least 2 very rare ragas. The special song of the day too follows a very rare raga.

The Carnatic System of music is one of the most organized systems in the world and if I may draw a parallel, I can compare it with the Periodic Table system devised by Mendeleev, though the systems are totally different. There are essentially 72 meLa ragas, called as parent ragas, and other ragas are born from these. While it is necessary and even mandatory for the parents to have all the seven swaras, the same rule does not apply to the children. There are of course 3 variants of four swaras, 2 variants of one swara and no variants of two swaras. The permutation and combination of each of these swara variants give us the parent ragas.

The intention of giving such basic details is surely not to confound you, but only to make you understand the basics which would help in understanding and appreciating other technical details.

Let us just take two parent ragasKiravaNi and Gowrimanohari. It is the variant of the swara ‘dha’ which distinguishes the two. Now what happens if that ‘dha’ is totally dropped? It of course becomes a raga with 6 swaras, but how will it sound? Like KiravaNi or like Gowrimanohari?

Whether this thought occurred to ILaiyaraaja or not, is tough to say. But surely the child in him would have wanted to experiment with this and explore it further.
And thus was born the raga and concomitantly, the tune. This raga which goes by the name ‘Rishipriya’ sounds as beautiful as its name itself. Though there is no carnatic composition in this raga, long ago I read somewhere that the Carnatic music legend Madurai Somu had indeed composed and sung in this raga though little is known about the composition now.

ILaiyaraaja might or might not have been aware of this, but this is not as relevant as what he has done with this raga.

Needless to say the special song of the 12th version of Geetanjali follows this raga. The beauty in ‘Udayam Neeye’ from the film ‘En Arugil Nee Irundhaal ( 1991) lies not just in the raga, but in the way it is used. It has no prelude.

Did I say ‘No’?

No, I must correct myself. It has no instrumental prelude. But when there is a voice which is more beautiful than any known or unknown instrument, does one need an instrument at all?

If I said the prelude is the quintessence of melody, I wouldn’t be exaggerating. The ‘akaaram’ which reminds one of Gowrimanohari or probably even its Hindustani counterpart Patdeep, has space and width and yet flows like a stream. It is simple and powerful without crossing into the realms of flamboyance.

The Pallavi in the anaagada eduppu-  that is, vocals starting after the beginning of the taaLa cycle- is unpretentious and unobtrusive. The keys give a subtle melody following the vocals and this is enough to warm the cockles of our hearts. The percussion, which joins only after a while, sounds pristinely beautiful too.

This composition has more than one speciality. The composer is well-known for his orchestration, arrangement and for his penchant for giving some unique sounds with many instruments. But in this composition, the number of instruments can be counted with just one hand. Didn’t somebody say ‘Simple things are also the most extraordinary things’?

What is extraordinary in this composition is the flute. This wind instrument sounds a simple melody to start with in the first interlude, giving contours of Hindustani form with the pair of tablas backing it with gusto. It is then virtuosic even as it touches a slew of mid-octave notes. It then whorls, giving a convoluted pattern and this does not fail to pierce our hearts and stir our souls.

One cannot not expect sudden twists and turns if he/she follows this composer. The gentleman known for his predilection for variety and for exploration of beauty, stops the percussion here and gives a totally different complexion to the raga by bringing in a couple of guitars and the keys. The vivacity is mind blowing. The flute enters again towards the end and gives a saintly smile with adoration writ on its countenance.

The flute peeps in again but this time very briefly at the end of every alternate line in the first half of the CharaNams, which is woven with melodic threads. All the lines in the CharaNams are laced with clarity, eloquence and classism showing us some different dimensions of this rarely heard raga.

The exploration of beauty continues in the second interlude. The flute swirls. It is plaintive. The flute spirals. It is poignant. The flute pirouettes. It is euphoric. The flute flows. It is ecstatic.

Pain and Pleasure- Isn’t the world beautiful?

PS: This post was written exclusively for 'Geetanjali', an Event dedicated to ILaiyaraaja and his music held annually since the year 2008, and was read to an invited audience on the 1st of September in Chennai. The Tamizh post about the same song but giving a different perspective is also available in the previous post in this blog.





இளையராஜா- எங்கும் வியாபித்திருக்கும் இசை


எங்கும் நிறைந்திருப்பது எது?

காற்றா?  நீரா? ஆகாயமா? இயற்கையா? இல்லை இவற்றையெல்லாம் மீறிய, இவற்றுக்கெல்லாம் அப்பாற்பட்ட ஒரு சக்தியா?

இதுபோன்ற கேள்விகளும், வினாக்களும், தொன்றுதொட்டு இருந்திருக்கின்றன. இன்னும் இருக்கின்றன. இதற்கான விடை கிடைத்ததா? கேள்வி பிறப்பது எப்பொழுதும். நல்ல பதில் கிடைப்பது எப்பொழுது? மனிதன் இன்ப துன்பம் எதிலும் கேள்விதானே மிஞ்சும்?

2500 ஆண்டுகளுக்கும் முன்பானவை என்று கருதப்படும் தமிழ் சங்க இலக்கியத்தில் பல கேள்விகளும் இருக்கின்றன.நல்ல பதில்களும் இருக்கின்றன. எட்டுத்தொகையில் ஒன்றான ஓங்கு பரிபாடல் என்று ஒரு வெண்பாவில் குறிப்பிடப்பட்டிருக்கும் ‘பரிபாடல்’ மிகவும் சுவாரசியமான ஒன்று. அக நூல் என தொல்காப்பியத்தில் குறிப்பிடப்பட்டிருந்தாலும், இதில் இறையுணர்வுப் பாடல்கள் இருப்பது குறிப்பிடத்தக்க ஒன்று. எனினும், மிக முக்கியமான சிறப்பு இப்பாடல்களுக்கு உண்டு. சங்க இலக்கியங்களில், இசை பொருந்திய பாடல்கள் பரிபாடலில் இருக்கும் பாடல்கள். ஒவ்வொரு பாடலும் ஒரு குறிப்பிட்ட பண்ணில் அமைக்கப்பட்டிருக்கிறது. இக்காலத் திரையிசையில் வருவது போல, பாடலாசிரியர் ஒருவர். பண் அமைத்தவர் இன்னொருவர். பிற்காலத்தில் இயற்றப்பட்ட பக்தி நூல்களாகிய தேவாரம், மற்றும் திவ்ய ப்ரபந்தம் போன்ற பக்தி இலக்கியங்களுக்கு பரிபாடலே முன்னோடி.

இப்பொழுது முதலில் கேட்ட கேள்விகளுக்குச் செல்லலாமா?
பரிபாடலில் வரும் ஒரு பாடலிலிருந்து ஒரு சில வரிகளைப் பார்ப்போம்:

'தீயுனுள் தெறல் நீ, பூவினுள் நாற்றம் நீ,
கல்லினுள் மணியும் நீ, சொல்லினுள் வாய்மை நீ,
அறத்தினுள் அன்பு நீ, மறத்தினுள் மைந்து நீ,
வேதத்து மறை நீ, பூதத்து முதலும் நீ,
வெஞ்சுடர் ஒளியும் நீ, திங்களுள் அளியும் நீ,
அனைத்தும் நீ, அனைத்தின் உட்பொருளும் நீ ஆதலின்
உறையும் உறைவதும் இலையே உண்மையும்
மறவியில் சிறப்பின் மாயமார் அனையை
முதல்முறை இடைமுறை கடைமுறை தொழிலில்
பிறவாப் பிறப்பு இலை பிறப்பித்தோர் இலையே.'

கடுவனின எயினனார் இயற்றிய இப்பாடலுக்கு பாலைப் பண்ணில் இசையமைத்தவர் பெட்டனாகனார்.

இப்பாடலின் பொருள் என்ன?

‘தீயில் இருக்கும் வெப்பம் நீ. மலர்களின் வாசம் நீ. மணிகளுள் அம்மணியின் தன்மை நீ. சொற்களுள் வாய்மைத்தன்மை நீ. அன்பு நீ.வன்மைப் பண்பும் நீ. வேதத்தின் பொருள் நீ. பூதங்களுள் முதற்பொருள் நீ. சூரியனின் ஒளி நீ.சந்திரனின் குளிர்ச்சி நீ. இங்கு கூறப்படாத எல்லாப் பொருளும் நீ. அவற்றின் உட்பொருளாக இருப்பவன் நீ.எனவே, நீ உறைவதும் இல்லை. உறைவதற்குத் தனியாக ஒரு இடமும் உனக்கு இல்லை. உன்னை சிறப்பிக்கும் காரணமாக தன்னை மறந்து, சிந்தை மறந்து சொல்லப்பட்ட அவை உனக்கு உள்ள தன்மையும் பொய். உலகில் முதலிலும், இடையிலும், இறுதியிலும், படைத்தல், காத்தல், அழித்தல் என்னும் தொழில்களைச் செய்யும் பொருட்டு நீ பிறவாத பிறப்பும் இல்லை.அவ்வாறு பிறந்தாயாயினும், உன்னைப் பிறக்கும்படி செய்தவர் எவரும் இல்லை.’

பல தத்துவங்களை உள்ளடக்கிய இப்பாடல், ஆன்மீகத்தின் சாரம் எனலாம்.

கேள்விகளுக்கு இப்பொழுது விடை கிட்டியிருக்கும். அல்லது கிட்டியது போல இருக்கும். அல்லது கிட்டாமலே இருக்கும். விடைகள் கிடைப்பது அழகு. வினாக்களாகவே இருப்பது இன்னொரு விதமான அழகு. ஏன் என்ற கேள்வி ஒன்று என்றைக்கும் தங்குமல்லவா?

இசை என்பதும் கேள்விகள் நிரம்பியவைதான். இந்தக் கேள்விகளால் வேள்விகளை நிகழ்த்துபவர்களை, நாம் என்னவென்று அழைக்கலாம்? ஆன்மீகவாதிகள் என்றா? இசை விற்பன்னர்கள் என்றா? அல்லது இவையெல்லாம் கடந்த மாமனிதர்கள் என்றா?

இசையில் இவருக்கு இருக்கும் ஞானத்தால் மட்டும் இவர் இசை ஞானி இல்லை. ஆன்மீகத்தில் இவர் ஆழ்ந்திருப்பதால் மட்டுமே இவர் ஞானி என்று போற்றப்படுவது இல்லை. இசையென்னும் பெருங்கடலில் ஆழ்ந்து பல நன்முத்துக்களைத் தேடிக் கண்டெடுத்து, அம்முத்துக்களை ஜொலிக்கச் செய்வதாலேயே இவர் இசை ஞானி ஆகிறார்.

அவற்றுள் ஒரு நன்முத்தே இந்த நிகழ்வின் இன்றைய சிறப்புப் பாடல்.
சிறப்புப் பாடல் என்பது பல சிறப்புகள் பெற்றிருப்பதோடு மட்டுமன்றி, தனிச் சிறப்பும் பெற்றிருக்கும் என்பது இந்த நிகழ்வினை கடந்த 11 ஆண்டுகளாக பின்பற்றி வரும் மக்களுக்குத் தெரிந்திருக்கும். இந்த வருட சிறப்புப் பாடல் என்ன? அதன் சிறப்பு என்ன?

இசை என்பது 7 ஸ்வரங்களுக்குள் அடங்கும் என்பது எல்லோரும் அறிந்த ஒரு உண்மை. இந்திய இசையின் தனித்தன்மை ராகங்கள் என்பதும் பெரும்பாலான அனைவருக்கும் தெரிந்திருக்கும். ஆயிரக்கணக்கான ராகங்களில், சில ராகங்கள் மட்டுமே பிரபலமடைகின்றன. அவற்றிலும், குறிப்பிட்ட சில ராகங்கள் மட்டுமே மிகவும் பிரபலமாக இருக்கின்றன. ‘ஏன் சில ராகங்கள் மட்டுமே உபயோகப்படுத்தப்பட வேண்டும்? புழக்கத்தில் இல்லாத ராகங்கள் எப்படித்தான் இருக்கும்’, என சில கர்னாடக இசை விற்பன்னர்களுக்குக் கேள்விகள் எழும்பியிருக்கின்றன. அதன் விளைவாக சில புதிய ராகங்கள் பிறந்து, பிறகு பிரபலமும் அடைந்திருக்கின்றன.

திரையிசையில் இது போன்ற கேள்விகள் பலமுறை இளையராஜாவிற்குத் தோன்றியிருக்கின்றன. உதாரணமாக, கீரவாணி என்னும் ராகத்தை எடுத்துக் கொள்வோம். மேற்கத்திய இசையில் ஒரு ஸ்கேலாகவும், கர்னாடக இசையில் மிகவும் சாஸ்திரியமாகவும் கருதப்படும் இந்த ராகத்தில் இசை ஞானி பல பாடல்களைத் தந்திருக்கிறார். கீரவாணியில் இவ்வளவு ஜாலங்கள் செய்ய முடியுமா, இது சாத்தியம் தானா என்று கர்னாடக இசை விற்பன்னர்களே வியக்கும் அளவிற்கு இவர் இதில் விளையாடியிருக்கிறார்.

‘இந்த கீரவாணியில் ஒரு ஸ்வரத்தை மறைத்து விடுகிறேன். அப்பொழுது, இது எப்படி ஒலிக்கும்’ என்று அவருக்குத் தோன்றியிருக்கக் கூடும். அதன் விளைவே, இன்றைய சிறப்புப் பாடலின் மெட்டு.
1991 ஆம் ஆண்டு வெளிவந்த ‘என் அருகே நீ இருந்தால்’ என்னும் திரைப்படத்தில் இடம்பெற்ற ‘உதயம் நீயே, உலகம் நீயே’ என்னும் பாடல் கீரவாணி ராகத்தில் இருந்து தைவதம் எனப்படும் ‘த’ வை முழுவதுமாக விலக்கி புனையப்பட்டிருக்கிறது. ராகம் சம்பந்தப்பட்ட நூல்களை ஆராய்ந்தால், இந்த ராகத்தின் பெயர் ‘ரிஷிப்ரியா’’ என்று அறிகிறோம்.
எனினும், இந்த ராகத்தை இவர் 1981ஆம் ஆண்டே ‘கீதாஞ்சலி’ என்னும் தனது முதல் பக்திப்பாடல்களின் தொகுப்பில் பயன்படுத்தியிருக்கிறார். அதனைத் தொடர்ந்து சில திரையிசைப் பாடல்களிலும் உபயோகப்படுத்தியிருக்கிறார். அவை என்ன பாடல்கள் என்பதை இன்று பிற்பகலில் காணலாம்.

தெய்வீகம் தவழும் தம்பூரா பின்னணியில் ஒலிக்க, ஜானகியின் அகாரத்தோடு புலர்கிறது உதயம். மேல்ஸ்தாயியில் சஞ்சரித்து, ராகத்தின் சில கோடுகளை நமக்குக் காட்டுகிறது. ஆதவனின் ஒளிக்கிரணங்கள் நம்மை மென்மையாகத் தழுவுகின்றன. வானத்தில் ஒளி வெள்ளம். வண்ணங்களின் வர்ண ஜாலம். இந்த ஓவியத்தை வரைந்தவர் யார்? அதன் தூரிகை எங்கே? மேல்ஸ்தாயியில் சஞ்சரிக்கும் அந்த சில நொடிகளில், நமக்குத் தெரிவது இந்தக் கோலம்.

இந்த உணர்வு கலையாமல் இருக்கும் முகமாகத் தொடங்குகிறது பல்லவி. ஒரு ஆவர்த்தனத்தில் அடங்கும் முதல் வரி, தாள வாத்தியங்கள் இல்லாமல் செல்கிறது. ஒரு சிறு மௌனத்தைத் தொடர்ந்து, அரை ஆவர்த்தனத்திற்கு ஒலிக்கிறது விசைத்தட்டு இசைக்கருவி. தொடர்ந்து வருகிறது இரண்டாவது வரி. மீண்டும் சிறு மௌனம். தொடர்ந்து அரை ஆவர்த்தனத்திற்கு விசைத்தட்டு.

மௌனம் என்பது ஒரு மொழியல்லவா..அதுவே இசையல்லவா..
இப்பொழுது பல்லவி மறுபடி பாடப்படும்பொழுது, மௌனத்திற்கு மரியாதை செலுத்தி ஒதுங்கியிருந்த தபலாக்கள், ஒன்று சேர்ந்து ஒலிக்கின்றன. ஒவ்வொரு ஆவர்த்தனத்தின் இறுதியிலும் ஜால்ராவும் மென்மையாக ஒலித்து உதயவானின் அழகை நமக்கு இன்னும் தெளிவாகக் காட்டுகின்றன. இன்னும் ஒளிந்திருக்கும் அழகைக் காட்டும் முகமாக, ‘மலர்ப்பதமே’ எனும் சொற்றொடர் வரும்பொழுது, விசைத்தட்டு பின்னணியில் சன்னமாக ஒலித்து, ஒளியினைப் பரப்புகின்றது.
ஒளியும் அழகு. ஒலியும் அழகு.இரண்டும் சேர்ந்தால் பேரழகு. ஆதவனும் அழகு. தவழும் காற்றும் அழகு.இரண்டும் சேர்ந்தால் பேரழகு. முதாலாவது இடையிசையில் காற்றில் தவழ்ந்து வரும் புல்லாங்குழல் இதையே நமக்கு உணர்த்துகிறது. இந்தக் குழலோசையில் இருப்பது தேடல். நமது ஆழ்மனத்திற்கும் அப்பால் சென்று நமக்குள்ளே தேடுகிறது. நம்மைத் தேட வைக்கிறது.

‘நிஸகமபா’ என்று ஒலித்து என்னை யாரென்று தெரிகிறதா என்று கேள்வி எழுப்புகின்றது. திடீரென தபலாக்கள் வேகமாக சதுஸ்ரத்தில் ஒலித்து, பிறகு தன்னை மறந்து ஒலிக்காமல் நிற்கின்றன. ஒரு சுற்று சுற்றி வரும் குழலின் ஓசை நம்மை சூழ வலம் வந்து, மௌனத்துடன் அமர்கிறது. அப்பொழுது நம்மைத் தட்டுகின்றன கிடாரும், விசைப்பலகையின் ஒலியும். வித்தியாசமான ஒலி. கதிரவனின் ஒளியின் சக்தியை நமக்கு உணர்த்துகிறதோ?

தாள வாத்தியங்களின் பின்னணி இல்லாமல் இரண்டு ஆவர்த்தனங்களுக்குச் செல்லும் இந்த ஒலியுடன், குழல் இறுதியில் இணைந்து,  நம்மை கை பிடித்து மேலே அழைத்துச் செல்கிறது.
சரணங்களின் ஒவ்வொரு வரியும் நமக்கு காலையின் அழகைக் காட்டுகின்றன. இரண்டாவது மற்றும் நான்காவது வரிகளின் இறுதியில் ஒலிக்கும் குழல் தேனுண்ட வண்டு போல் மயக்கத்துடன் ஒலித்து தேன் சொட்டுகளை நமது செவியில் விடுகின்றன.

தொடர்ந்து வரும் வரிகள் மேல்ஸ்தாயி ஸ்வரங்களைத் தொட்டு நம்மை இன்னும் மேலே அழைத்து மிதக்க வைக்கின்றன.

நம்மைப் பறவை போல் பறக்க வைக்கின்றது இரண்டாவது இடையிசையில் வரும் குழலோசை. அதுவும் எப்படி என்று தெரியுமா? குயில் போல தான் கூவுவதன் மூலம். இந்தக் குயிலோசை, முதலில் மூன்று முறை ஒலிக்கிறது. மறுபடி மூன்று முறை ஒலிக்கிறது, இம்முறை சற்றே வித்தியாசமாக. இரண்டாம், மூன்றாம் முறை ஒலிக்கும்பொழுது, தன்னை மறந்து வாசிப்பதையும் விட்டு ரசிக்கின்றது தபலா. தொடர்ந்து இரண்டு முறை ஒலிக்கும் குழல், குழைந்து, நெகிழ்ந்து, மகிழ்கின்றது. எங்கும் நிறைந்திருப்பது என்ன என்று நம்மை வினவுகிறது.

அது என்ன?

காற்றா? ஆகாயமா? ஒலியா? தீயினுள் இருக்கும் வெப்பமா? மலருள் ஒளிந்திருக்கும் மணமா? இவையெல்லாவற்றையும் தன்னுள் அடக்கியிருக்கும் இசையா?

சில கேள்விகளுக்கு விடை தெரிந்தால் அழகு.விடை தெரியாவிட்டால் பேரழகு.

தேடலே வாழ்க்கையன்றோ?

பி.கு. இந்தப் பதிவு 'கீதாஞ்சலி' என்னும்  நிகழ்வில் கடந்த ஞாயிறு செப்டம்பர் முதல் நாளன்று படிக்கப்பட்டது. ஆங்கிலத்திலும் இதே பாடலைப் பற்றிய பதிவு இன்னொரு கோணத்தில் எழுதப்பட்டு, படிக்கப்பட்டது. ஆங்கில பதிவும் இன்னும் சற்று நேரத்தில் இந்த வலைத்தளத்தில் பதிவிடப்படும்.






Sunday, 2 June 2019

ILaiyaraaja – The Radical



There is some similarity between people who are daringly different.

Such people do not follow the beaten track.

Such people not only have the ability to question but also provide their own answers convincingly.

Such people know the rules of the game thoroughly and though it seems as if they have broken the rules, in reality they don’t.

Such people have the courage of conviction.

Such people are also called as geniuses.

Such people’s works are immortal.

Take AruNagirinaathar for example. Despite having a very bad past which almost claimed his life, he started a new chapter totally different from his previous chapter, set his own metre in terms of rhythm and composed thousands of songs , each with eight cantos and each one ending with the same word. Now, these rhythmic cycles are called as ‘Sanda taaLams’ and though these are not part of the classical taaLas, these are exclusive taaLas and occupy a unique place in classical music.

He also gave a new dimension to the language of Tamizh using a mix of simple and tough words and liberally borrowing from Sanskrit too. He never hesitated to talk about his past life in his works , at times even giving graphic descriptions of what is generally considered a taboo.

Apart from thousands of Thiruppugazhs, he also composed other works like ‘Kandar Alankaaram’, ‘Kandar Anubhooti’, ‘Kandar Andaadi’, ‘Mayil Viruththam’, ‘Vel Viruththam’ etc., and each one of these shine with spiritual and linguistic luminance. The fact that all these are recited and performed even after 600 years , shows the immortality of his works.

Now, here is a verse from his ‘Kandar Alankaaram’ in which he questions superstitions associated with things considered to be auspicious and inauspicious:

நாள் என் செயும்? வினைதான் என் செயும்? எனை நாடி வந்த
கோள் என் செயும்? கொடுங்கூற்று என் செயும்? குமரேசர் இரு
தாளும் சிலம்பும் சதங்கையும் தண்டையும் ஷண்முகமும்
தோளும் கடம்பும் எனக்கு முன்னே வந்து தோன்றிடினே.


What can Days do to me? What can my past karma do to me?  What can the planets do to me? What can the messenger of Death do to me?- if the two feet of Muruga adorned with anklets and His six faces and the twelve shoulders appear before me?

On the face of it, this may appear to be a devotee’s ecstatic cry or plea, but scratch the surface to understand the meanings. In my view, this shows the face of a rebel who refuses to believe in superstitions like bad omens and astrology and who has a firm belief on just one Divine Force. It shows the fearlessness of a person who has seen it all in life and who never hesitates to question the firmly held beliefs of others.

Questioning mindsets has also been the hallmark of a gentleman who with his rebellious streak coupled with his propensity to do different things differently, revolutionized the world of film music, bringing in new sounds and redefined the word film music itself with his blend of all major and minor forms of music.

It is an undeniable fact that ILaiyaraaja is a phenomenon. One major factor which distinguishes him from others is his ability to go off the beaten track , at the same time staying within the rules of grammar.

Since much has been written about him by many-with ‘yours truly’ also making a small contribution of around 500 posts in different online forums- and therefore let me take up a wonderful composition of his, on this day when the entire world is celebrating his 76th birthday.

I consider ‘Vaan MegangaLe’ from ‘Pudhiya VaarppugaL’(1979) as very special for the simple reason that it has a touch of poignancy despite being a romantic duet. By poignancy, I don’t mean sadness, but something beyond that. This is where I feel that rebellious streak of the composer.

It is not unusual or uncommon to use Raag Pahaadi in films. In fact, in my opinion, this must have been the most widely used raag in Indian films. The versatility of this raag is striking and I am sure film music composers (all legends) have used this raag for the kind of variety and options it provides. The raag is also very flexible as it does not follow a particular aroh/avaroh pattern and goes more by the prayogas. Many times, it uses only the notes of a raga called Mohanam (Bhoop in Hindustani Music) and yet has its unique identity.

Simply put, Pahaadi itself has contours of rebellion!

The raag has different dimensions and one of the dimensions is the liberal use of alien notes. In a way, the poignant feel of the raag is because of these alien notes.
So, what is it that which makes the Pahaadi in ‘Vaan MegangaLe’ special?

Let us see it now.

The santoor , the very first piece in the composition, imperceptibly surrounds us giving a serenading effect. The flute which follows, is spontaneous and instinctive without any pretensions. The strings play with exactitude and precision while the bell which chimes twice , elevates us to an exalted state making us feel the rarefied air.

And yes, this is just the beginning!

The phrases in the Pallavi take some interesting and intriguing glides. What starts off with mid - octave notes- riga rigasari- goes to lower octave- dha.- goes to mid- octave again, touches lower octave notes and finally ends with the lower octave pa..

Unusual?

Well, in the hands of a genius, nothing is unusual.
And this is proved yet again in the interludes.

The veena plays with caressing softness but there is an unmistakable impishness in the way it leaves a gap after playing once. This impishness is responded to in kind albeit briefly by the keys. The strings follow with equanimity and the keys follow with dexterity. This has an effect of a beautiful contrast. The flute plays tenderly, mimicking a bird call in the end.

The beautiful mix of mid-octave and lower- octave notes continues in the CharaNam as well, but what makes the CharaNam more beautiful is the sudden appearance of the alien note-ga2- in the second line. It continues to appear in the third line too , at times even pairing with the other ga, giving a chromatic effect. The last phrase-garigarigarisadha.pa.- is a clincher simply because of the repetition of the paired swaras and because of the glide in the end.

Creativity meets expression in the second interlude in which the strings first play with heightened enthusiasm even as the bells back them subtly. The single string of the veena , which follows this, gives a sense of calmness. Yet another veena follows with the single string and the kanjira in the background and plays passionately. It is serene, subtle and tranquil.

We see the beauty of contrast yet again in the third interlude with the Shehnai playing with astonishing vigour and elegance after the auspicious sound of the bells. The veena weaves melodic threads giving the quintessence of Pahaadi.

Simple, powerful and beautiful without crossing into the realms of flamboyance..
Nothing can stop this genius..not even the days, not even the planets..
..and not even the gossiping detractors!



Sunday, 14 April 2019

ILaiyaraaja- The Prudent Musician


What makes a work exceptional, outstanding and impeccable?

Or to put it in other way- What makes an artiste exceptional?

There are many factors, both subjective and objective. Is it more of the former and less of the latter or is it the other way round are questions which can be discussed and debated hours together and since my objective is not this, I decide to move on.
In my opinion, an artiste’s works can be called as perfect, ideal and meritorious if the works are novel, different, and aesthetic. Most importantly, the work must strike a chord not just on the cognoscenti but also on the uninitiated or the common man.

By the way, my definition of ‘artiste’ does not exclude poets and musicians.

Let us first look at a work of poetry. In this verse, the poet describes the flow of the river Sarayu.

மலை எடுத்து, மரங்கள் பறித்து, மாடு
இலை முதல் பொருள் யாவையும் ஏந்தலான்.
அலை கடல் – தலை அன்று அணை வேண்டிய
நிலையுடைக் கவி நீத்தம் அந்நீத்தமே.

Uprooting the mountains and the trees, and therefore carrying different leaves on its plane, the river reminds one of the army of monkeys which wanted to build a dam on the sea even as it was helping Rama.

On the face of it, it sounds beautiful with rhyming words and the poetic description. But scratch the surface and you can find gems floating deep inside. First and foremost, this appears in the beginning of the Ramayana(Bala KaaNdam to be precise). Rama is not even born then. Yet, the poet makes a flash forward and takes us to the Yuddha KaaNdam in which Rama and his army fight RavaNa. But it does not just stop with this and there is more to it than meets the eye.

By making a mention about ‘Dam’, the poet subtly indicates the necessity of having a dam to control the flow of a river. Wouldn’t a river in full flow destroy everything on its way?

And the poet’s aesthetic sense oozes out when he compares the huge leaves to the monkeys…

Any doubt now as to why Kamban is called as Kavi Chakravarti, whose choice of words and narrative style is unparalleled in the annals of world literature in general and Tamizh literature in particular?

Ah, yes we have an artiste among us whose works too are considered extraordinary and immortal. Examples of his works are too many, and that is why I take up one composition at a time. But the example I am going to give today itself is enough to show why he is considered as an extraordinary composer.

Aananda Raagam’ from ‘Panneer PushpnagaL’(1981) is a song known to almost all people in the state of Tamizh Nadu and I am sure is liked by one and all, and this includes his detractors. Because of the immense popularity of the song and also because of the ubiquity of You Tube channels(and its cohorts), many also know the name of the raga. For people who are still not aware of this, let me tell you that it is based on a raga called Simhendra Madhyamam. But again, this is just one aspect as I strongly believe and reiterate that raga is just a tool and it acquires its beauty in the hands of the person who handles it. This is not dissimilar to the relationship between different colours and the painter.

This composition must be considered as one of the best in the history of not only film music but music in general and there are many reasons for this sweeping statement, some describable and the rest indescribable. For, if everything can be described in this world is there any fun at all? Will the words ‘subtlety’ and ‘enjoyment’ not lose their meaning and value then?

One of the reasons for that statement is the ‘layering’ in the composition. There are so many layers and sub layers in the orchestration that it would blow one’s mind off, if minute analyses were to be done.

Secondly, the permutations and combinations of the notes are so different and unique which would surely make any classical musician who believes in ‘manodharma’, proud.

Thirdly, not many compositions are loaded with so many higher octave notes, in the vocals and in the orchestration. This aspect alone is enough to make this composition a distinct one.

Fourthly, even if there are compositions with ‘all of the above’ mentioned, those sound cacophonic beyond a point. But ‘Aananda Raagam’ is polyphonic in the truest sense.

There is a fifth aspect too, but this can be seen later as we go along.

The strings spurt out melody first in mid-octave and then moving organically to the higher octave. Even as these prance and canter, the second set of strings take over and play a brief repetitive melody. The melody from the flute comes out like a torrent with the repetitive strings backing it. After a brief respite during which the bells play the ascending notes of the raga, the flute continues with piercing accuracy. The two sets of strings dazzle and this is like a musical hailstorm.

The imaginatively conceived Pallavi gives ornate images. As mentioned earlier, not many songs start with the higher octave note, but here the Pallavi starts with the upper ‘Ga’, goes down and then goes up. The flute backing in the last line makes it lively not least because of the repetition of the same set of notes-pa dha pa ma ga ri. It also meticulously follows the rhythmic pattern of tisram as ta ka dhi mi/ta ka.

The oboe-synth combination in the first interlude continues the dalliance with higher octave notes. It in fact sounds like the pebbles rolling down a beautiful hillock. The strings which follow reverberate and the cello gives a leonine roar. The munificent grandeur continues in the form of Shehnai whose piercing notes are limpid and the melody shimmering and glowing like a mystical light atop a hill. Stuck by this aura, the strings move circuitously as if it were circumambulating the hill.

The lines in the CharaNams show the composer’s acuity of the raga’s nuances as one sees magnificent musical dimensions of the classical raga. If the first line is dominated by the higher octave notes, the second line is a beautiful amalgam of higher octave and the mid octave notes. The second half of the CharaNams has only the mid-octave notes, but what makes the CharaNams more special are the interjections of the Bells, Strings and Flute, with the last mentioned giving caressing touches.

Let me now go back to the fifth aspect mentioned earlier and it is time now to reveal this. The composition is in C minor in western classical parlance. Rather than going into the details of this, let me just stop with saying that all western compositions follow a particular scale and this one is in minor scale.

Now, it is not an uncommon practice to straddle between the minor and the major scale. In fact, this is a technique and it enhances the experience. But what ILaiyaraaja does in this interlude is something which I feel not many western composers would have even imagined. Of course, the reason is because western composers are not familiar with Indian music.

To start with, the strings play a melody in higher octave with a second set responding now and then albeit briefly. The flute appears suddenly and first plays the same set of notes, but in the major scale(G major to be precise). This, to a great extent gives brief shades of Mohanam. To top it all, this contrastive tone is played in the brass flute, thus accentuating the indescribable feeling..I would call this moment-which approximately lasts 10 seconds- as a moment of epiphany.

The oboe shifts to C minor again with the strings following it. The flute joins again and unobtrusively and rather innocently plays in the minor scale now. Doesn’t this have a serenading effect?

What is to be noted is the absence of the percussion in the entire interlude!

The strings then go downstream, upstream and then spiral up.

The entire composition is like a stream. Only difference is that this does not require a dam.

                  
                  
                   Check this out on Chirbit