Tuesday, 17 September 2013

இளையராஜாவின் இசை-அமிழ்து!


அமிழ்து எவ்வளவு இனிதாக இருக்கும்?

அமிழ்து எவ்வளவு இனிதாக இருக்கக்கூடும்?

முதலாவது கேள்விக்கு நிஜமான அமிழ்தத்தை ஏதாவது ஒரு வகையில் அனுபவித்தவர்கள் மட்டுமே பதிலளிக்க முடியும். அமிழ்து என்ற ஒன்று உண்மையிலேயே இருக்கிறதா? சுவைப்பதற்கு மிக இனிமையாக இருப்பதால் அதனை அமிழ்து என்கிறார்களா அல்லது அமரத்துவத்தை அளிக்கும் பண்பு அதற்கு நிஜமாக இருக்கிறதா? இதைப் பற்றி மேலும் பேசுவதற்கு முன் தமிழ்க் கவியான அருணகிரிநாதர் என்ன கூறுகிறார் என்று பார்ப்போம்:

பத்தித் திருமுகம் ஆறுடன் பன்னிரு தோள்களுமாய்த்

தித்தித்து இருக்கும் அமுது கண்டேன்.செயல் மாண்டு அடங்க

புத்திக் கமலத்து உருகிப் பெருகி புவனம் எற்றித்

தத்திக் கரைபுரளும் பரம ஆனந்த சாகரத்தே.

புலன்கள் ஐந்தும் செயலற்ற நிலையில் இருக்க, தாமரை போன்ற புத்தியின் மூலம் 6 முகங்களையும்,12 தோள்களையும் காணும் அப்பொழுதிலே, இனிய அமிழ்து அனைத்து உலகினையும் கடந்து கரை புரண்ட வெள்ளமாகப் பெருகிப் பாய்வதைக் காண்கிறேன்.அந்த பிரம்மாண்டத்திலே மூழ்கித் திளைக்கிறேன்,’

என்பது இதன் பொருள்.

ஷண்முகரின் பக்தர் அமிழ்தத்தை இவ்வாறு உணர்கிறார்.

பூடகமான மறைஞானம் அடங்கிய ஒரு பாடல் இது. குண்டலினி என்னும் சக்தி ஒவ்வொரு மனிதனுக்குள்ளேயும் அடங்கிக் கிடப்பதாகவும், சரியானபடி தூண்டப்பட்டால்,அது மேலே எழும்பி ஆறு சக்கரங்களைத் தாண்டி இறுதியில் ஏழாவது சக்கரம் இருக்கும் சிரத்தில் தாமரை போல விரிந்து படர்ந்து பேரானந்தத்தை அளிப்பதாகக் கருதப்படுகிறது. ஆனால் இவ்வாறு நிகழ்வதற்கு மனிதன் ‘தான்’ என்பதை முழுவதும் மறந்துவிட வேண்டும்.

இப்பொழுது இன்னொரு தமிழ்க் கவிஞராகிய திருப்பாணாழ்வார் கூறுவதைப் பார்ப்போம்:

‘மந்தி பாய் வட வேங்கட மா மலை வானவர்கள்

சந்தி செய்ய நின்றான் அரங்கத்து அணையான்

அந்தி போல் நிறத்து ஆடையும் அதன்மேல் அயனைப் படைத்தது ஓர் எழில்

உந்தி மேல் அது அன்றோ!அடியேன் உள்ளத்து இன்னுயிரே!’

‘திருமலையில்,ஒரு கிளையிலிருந்து மற்றொன்றிற்கு இடைவிடாமல் தாவும் குரங்குகள், பூக்களைப் பறிக்கும் பக்தர்கள். திருவரங்கமாகிய கோவிலிலே,செவ்வானம் போன்ற நிறத்தை உடைய ஆடை,அதன்மேல் பிரம்மனைப் படைத்த அழகு நிரம்பிய நாபிக்கமலம்,பாம்பின்மீது பள்ளி.எனது மனத்தில் குடியிருக்கும் இந்த இனிமை மிகுந்த உயிர் இதுவல்லவா!’.

இந்த இரண்டு செய்யுள்களும் வெவ்வேறு விதமாக தொனிப்பதுபோல் தோற்றமளித்தாலும், இரண்டிற்கும் நிறைய தொடர்பு இருப்பதாக எனக்குத் தோன்றுகிறது.

குரங்கு என்பது நமது மனத்தின் உருவகம்.பூ நல்ல எண்ணங்களின் உருவகம்.பாம்பு குண்டலினி சக்தியின் குறியீடு.தாமரையோ பரந்து விரியும் புத்தியைக் குறிக்கிறது. ‘புத்திக் கமலம்.’

வெவ்வேறு காலகட்டத்தைச் சேர்ந்து இரு கவிஞர்கள். வணங்கப்படும் தெய்வங்களின் பெயர்களும் வேறு.என்றாலும் இரண்டிற்கும் பொதுவானது எது? பரமானந்தம் அல்லது அமிர்தம்.

இப்பொழுது முதலில் கேட்ட இரண்டு கேள்விகளைப் பார்ப்போம்.முதலாவது கேள்விக்கான விடையை அருணகிரிநாதர், திருப்பாணாழ்வார் போன்றவர்களால் மட்டுமே அளிக்கமுடியும். இரண்டாவது கேள்விக்கு நம்மைப் போன்ற பாமரர்களும் பதில் அளிக்க இயலும்.புனைவாற்றல் பயணத்தை மேற்கொண்டு, இருக்கும் பொருள்களையும் இல்லாத பொருள்களையும் கற்பனை செய்து பார்ப்பது நமது இயல்பல்லவா?

என்றாலும் புனைவாற்றல் பயணம் அபாயகரமானது. இனிதாக இருந்தாலும், சில நேரங்களில் சடாலென்று கால்தடுக்கி விழச் செய்யும்.சில நேரங்களில் அதலபாதாளத்திற்குள் நம்மைத் தள்ளியும் விடும்.

அமிழ்தை கண்டுகொள்வதற்கு நாம் ஒரு முனிவராகவோ,சித்த புருஷராகவோ இருக்கவேண்டியதில்லை.சென்ற வருட சிறப்புப் பதிவில், இந்த உலகில் இறைமறுப்புக் கொள்கையுடையவர்களையும் தெய்வீகத்தன்மையை உணரச் செய்வது இசை ஒன்றுதான் என்று கூறியிருந்தேன்.மேலும், சில உயர்ந்த ஆத்மாக்கள் தமது சாகாவரம் பெற்ற பாடல்கள் மூலம், நம்மையெல்லாம் தெய்வீகத்தை உணரவைப்பதையும் குறிப்பிட்டிருந்தேன்.சித்தபுருஷ கவிஞர்கள் அமிழ்தைக் கண்டெடுத்து அனுபவித்தார்கள் என்றால், சிறந்த இசைக் கலைஞர்கள் அமிழ்தை நம்மையே கண்டுபிடிக்க வைத்து அனுபவிக்க வைக்கிறார்கள்.

இதற்கு மிகச் சிறந்த உதாரணம் திரு.இளையராஜா அவர்கள்.அவரது இசைப்படைப்புகள் இதுவரை உணராத பல விஷயங்களை நம்மை உணர வைக்கின்றன.இன்னவென்று சொல்லமுடியாத பல உணர்வுகளை தட்டியெழுப்பி நம்மை மெய்மறக்கச் செய்கின்றன.சித்த புருஷர்களின் படைப்புகள் போல் இவரது படைப்புகளும் மறைபொருள் நிரம்பியவை.நமக்குள்ளே மறைந்து கிடக்கும் சக்தியினை எழுப்பி, மேலே பயணிக்க வைத்து, தாமரையை மலரச்செய்து,அமிழ்தினைக் காணவைத்து அதனை உணரவைத்து நம்மை சுவைக்கவும் வைப்பவை. ஆக்கத்திறனுடன் இசைபற்றிய ஆழ்ந்த நுணுக்கமான அறிவும் சேர்ந்துகொள்வதால், ராகங்களை இவர் கையாளும் விதம் நம்மை வியக்கவும் அதிசயிக்கவும் வைக்கிறது.

ஷண்முகப்ரியா என்னும் ராகத்தை உதாரணமாக எடுத்துக்கொள்ளலாம்.56ஆவது மேளமாகிய இந்த ராகம் செந்நெறிவாதம் மிக்கதுடன், தனக்கே உரிய அழகும் நிரம்பியது. நம்மால் நினைத்துப் பார்க்கமுடியாத சில பரிமாணங்களை இந்த ராகத்தில் திரு,இளையராஜா அவர்கள் தொட்டிருக்கிறார். ‘சின்ன பாப்பாவை’’பொண்ணு பாக்க’ வைத்திருக்கிறார்.’அபிஷேக நேரத்தில் அம்பாளை தரிசிக்க’ வைத்திருக்கிறார்.’வெங்காய சாம்பாரை’ உண்ண வைத்திருக்கிறார். ‘காதலைக் கூட கசக்க வைத்திருக்கிறார்.’வேட்டு வெடிக்க’ வைத்திருக்கிறார். இந்த ராகத்தின் சாயலோ, தன்மையோ சிறிதும் கெடாத வகையில் நகைச்சுவை நிரம்பிய பாடல்களை இவர் கொடுத்திருக்கிறார் என்றால், ‘தம் தனனம் தன’, ‘தகிட ததிமி’, ‘சொல்லாயோ வாய் திறந்து’ போன்ற செந்நெறிவாதம் வீசும் பாடல்களையும் அளித்திருக்கிறார்.இது ஒரு இசைக்கலைஞனின் அறிவை மட்டுமல்லாமல் தன்னம்பிக்கையையும் பல்திசை இயக்கத்திறத்தையும் காட்டுகிறது.

இன்று நாம் காண இருக்கும் பாடலாகிய ‘நெஞ்சம் இனிக்கிறது..’(தென்பாண்டிச் சிங்கம்), இனிமையாக ஒத்திசைக்கிறது, கலைநுணுக்கத்துடன் அழகைப் பொழிகிறது.

செழுமையான ஒரு ஆராவாரத்துடன் தொடங்குகிறது பாடல்.சதுஷ்ரத்தில் ஒன்று கோர்க்கப்பட்ட அசைகளை மிருதங்கம் முழங்க, இரண்டு தாள சுழற்சியில் நுண்ணிய படிமங்கள் அமைந்த ஒரு குட்டி தனி ஆவர்த்தனத்தையே நாம் கேட்கிறோம்.மிருதுவான இழைநயத்துடன் தொடரும் வீணை, ‘ப த நி’, ‘த நி ஸ்’, ‘ஸ் நி த ப ம’ என்னும் பிரயோகங்களால், ஷண்முகப்ரியாவை சிறு ஓவியமாக வரைந்து காட்டுகிறது.

துலக்கத்துடன் தொடங்குகிறது பல்லவி.’நெஞ்சம்’ என்னும் சொல்லிற்கே நான்குவிதமான சங்கதிகள் பாடப்படுகிறது. இதனுடன் வரும், இடையில் வரும் அகாரம், இடையிடையே ஸ்வரங்களை சிதறிப் பரப்பும் வீணை எல்லாம் சேர்ந்து முதல்நிலையான பாரம்பரிய இசையனுபவத்தை நமக்கு ஏற்படுத்துகிறது.

இந்தப்பாடல், எட்டு துடிப்புகள் கொண்ட ஆதி தாளத்தில் அமைந்துள்ளது.என்றாலும்,பாடகிகளின் குரல் ஒலிக்கும் பல்லவியின் இறுதி வரியில் தாளத்தின் அரை சுழற்சிவரை மட்டுமே வருகிறது.மீதமுள்ள அரை சுழற்சியை வீணை இனிமையுடன் நிரப்ப அனாயாசமாக முதல் இடையிசைக்கு நம்மை அழைத்துச் செல்கிறது. நூதனமான மனவசியம்!

வீணையுடன் ஒன்று சேரும் குழல் உற்சாகத்தை அடக்கமுடியாமல் அதிவிரைவாகச் செல்லும் குமிழிகளைப் போல பயணித்து, ராகத்தின் நிறங்களைத் திறன்படக் காட்டுகின்றது.கடைசி இரண்டு ஆவர்த்தனங்களில், ஸ்வரங்கள் இரண்டு, மூன்று, நான்கு என ஜோடி சேர்ந்து லயராகராஜாவின் முழு வேகத்தை நமக்கெல்லாம் இன்னொரு முறை காட்டுகிறது.

அழகில் தோய்ந்திருக்கிறது முதலாவது சரணம்.முதல் வரி, இரண்டு மாறுபாடுகளைக் கொண்டுள்ளது.’அஞ்சுவர்’ என்னும் சொல் இரண்டாம் முறையாகப் பாடப்படும்பொழுது, தார ஸ்தாயி என கூறப்படும் மேல் ஸ்தாயி ஸ்வரங்களைத் தொடுகிறது. தொடரும் வரியிலும் ‘வாழ்த்தது கேட்டு’ எனும் சொல் சிறப்பு சங்கதியோடு மிளிர்கிறது.

சரணத்தின் இறுதியில் வரும் பல்லவி முன்புபோலவே அரை ஆவர்த்தனத்தில் முடிய, வீணை மறுபடி மென்மையுடன் வருகிறது. நுழைபுலம் வாய்ந்த குழல் சேர்ந்து கொள்ள, ஒரு சிறு கேள்வி-பதில் தொடர் அங்கு நிகழ்கிறது. வீணை-குழல் ஸ்வரக்கோர்வைகளை இசைக்க, மின்னல் வேகத்தில் தாளவாத்தியக் கருவிகள் அதற்குப் பதில் கூறுகின்றன.இரண்டு ஆவர்த்தனங்களுக்குப் பிறகு தாளவாத்தியமும், பண்சார்ந்த இசைக்கருவிகளும் ஒன்று சேர்ந்து ஒன்றுக்குள் ஒன்றாக ஐக்கியமாகின்றன.

தொடர்ந்து தனியாக ஒலிக்கும் வீணை, ஒரு அழகிய நதிபோல் சென்று, ராகத்தின் பல பரிமாணங்களைத் தொடுகிறது. ஆறு முகங்களும், பன்னிரு தோள்களும் அழகுடன் மின்னுவதை நாம் காண்கிறோம்.

இரண்டாவது சரணம், முதல் சரணத்திலிருந்து மாறுபட்டு, இசையமைப்பாளரின் பல்திசையியக்கத்திறத்தை நமக்கு மறுபடியும் காட்டுகிறது.மூன்று முறை ஒலிக்கும் செறிவான முதல் வரியை மேலும் கவர்ச்சியாக்குகிறது இனிய வீணை. ‘உயிர் ஒன்றுதான்’ என்று வரும் சொற்றொடர் ஒன்றே ராகத்தின் சாரத்தைக் கொட்டுகிறது. ‘அதை நினைத்தாலே’ என்று வரும் அடுத்த வரியில் ‘லயராஜா’ மீண்டும் ஆட்சி செய்கிறார்.

சதுஷ்ரத்தை வாசித்து வரும் தாளவாத்தியம், மூன்று துடிப்புகள் அடங்கிய திஸ்ரத்திற்கு மாறுகிறது.நான்கு திஸ்ரத்தைத் தொடர்ந்து, 6 மாத்திரைகளாக,  வகுத்துக்கொள்கிறது.

1 நான்கு (த க தி மி), 4 மூன்று( த கி ட), 4 ஆறு( தா த ரி கி ட), 4 மூன்று (த கி ட), 8 ஆறு (தா த ரி கி ட), 4 மூன்று (த கி ட) என்று மாறி மாறி பொழிந்து நமக்கு முழுமையான அனுபவத்தைத் தருகிறது.

அமிழ்தில் நாம் மூழ்குகிறோம்.
 

Saturday, 13 July 2013

ILaiyaraaja's Music- Instantly Attractive!


The world of poetry and therefore that of the poets is very interesting.

One may not even believe in what is being said but will love the poem because of the way it is said. Take ‘Love at first sight’ for example. Personally, I am not sure if this is possible. Love has to happen and for it to happen, there has to be perfect chemistry between the two. Why only chemistry, a little bit of Physics(remember Newton’s law), some Mathematics,  History & Geography and Languages also play a role. Will all these subjects act instantly, find that there is a match and send out the signal? Somewhat difficult to believe. But when one reads it in a poetic form , one likes it not because he/she believes what is being said but because of the love for poetry( see, whether one likes it or not, there is love here too!).

Looking at how Kamban describes the first meeting of Rama and Sita, one cannot but help feeling, ‘Oh, if only this was true!!’

Sita, the incomparable Beauty,  is standing and watching a male swan play with its mate. Rama passes by. The two pairs of eyes meet, clamp, and devour each other. Their feelings merge and they become one. He sees Her. She sees Him.

எண்ணரு நலத்தினாள் இளையள் நின்றுழிக்

கண்ணொடு கண்ணினை கவ்வி ஒன்றையொன்று

உண்ணவும் நிலைபெறாது உணர்வும் ஒன்றிட,

அண்ணலும் நோக்கினான்,அவளும் நோக்கினாள்.

Wonder what made Kamban choose his words and use them most appropriately. Though it is very clear that they meet each other,  Kavi Chakravarthy chooses to mention this only in the end. ‘Eyes’, he says through his poem, ‘Eyes speak the language and that is more than enough for my Hero and Heroine,’.

And why wouldn’t we fall in love instantly with such poems?

Same is the case with ILaiyaraaja’s music. Like a great poet who knows where and how to place the words, he knows where and how to place the swaras. This comes to him naturally without his having to waste time thinking about all this. Because of this, the music too does not waste its time and gets into us instantaneously leaving us stumped.

 The Kannada song ‘Modalane baari’ from ‘Naanavanu’(2009) is no exception. Based on KiravaNi, the song enters our ears and pierces our hearts. The synth instruments speak with love in this composition rendered with aplomb by SPB and Bela Shende. Technology in sound has also been applied as and when required enhancing the experience.

The prelude gives a brief sketch of the entire composition what with the keys jumping with love, the brass flute interjecting with succulent charm and the female voice singing the brief akaaram in KiravaNi.

The Pallavi is a delightful fare with the superimposed voices appearing at the end of first line and the discerning bass flute which after showing up in the middle of the second line continues it love journey along with the voice.

Backed by its brothers and cousins and with a touch of delicacy, the violin gives some quiet and exquisite expressions in the first half of the first interlude. The soft synth instrument that follows is graceful and gentle like love itself. The keys and the flute-that appeared in the prelude- complete the interlude but not before stealing our hearts.

The CharaNams are comely with some beautiful passages. The inter lacing of instruments with the vocals in the first four lines and in the last two lines make it an exhilarating experience. The sharp percussion at the end of each line and the guitar like sound just towards the end make elevated musical statements. One gets to see insights into the niceties of the raga too in all the lines with higher octave touched in the fifth line.

Laya Raaja comes to the fore in the second interlude. The composition is set in the 4-beat Chatushra ekam. The second interlude starts with some soft, melodic and zestful beats of two synth instruments that seem to go on a free trip not following the TaLa pattern. But a more careful observation suggests that though it does go ‘freely’, it is bounded by the tala. After 2 cycles, a sharp sound prompts the synth VeeNa to take over which it does but only at the second beat. Chatushram is on now even without a percussion instrument aND the VeeNa plays softly with a fervent plea even as the two synth instruments continue their free fall.After exactly 5 cycles, the VeeNa shows its exuberance and moves vivaciously backed by the percussion. The synth flute and the strings give some quick artistic strokes to this beautiful musical painting.

Love at first sight! Why not….

Sunday, 2 June 2013

ILaiyaraaja-The Ocean!


‘The smoke from sugar cane bagasse goes up with fragrance and surround the place like dark clouds making the peacocks dance. Like a Sapphire on a Blue Mountain, You were reclining on the serpent on the great Ocean called ‘ThiruppaRkadal’ once upon a time. Now, you are inside my heart, Oh, the Lord of ‘Thiruvaali’!’

நீலத் தடவரை மாமணி நிகழக் கிடந்ததுபோல், அரவு அணை
வேலைத் தலைக்கிடந்தாய் அடியேன் மனத்திருந்தாய்,
சோலைத் தலைக் கண மாமயில் நடமாட மழைமுகில் போன்று எழுந்து, எங்கும்
ஆலைப் புகைகமழும் அணி ஆலி அம்மானே.

Thirumangai Aazhwar-about whom I had written in my post titled ‘ILaiyaraaja’s Music is Eternal’ while describing the song ‘Oru kaNam’- was a genius par excellence. He composed more than of 1200 paasurams out of the 4000 paasurams composed by the 12 Aazhwars. His works are considered to be the 6 angaas of the 4 vedas(note that Nammazhwaar’s works Thiruviruththam, Thiruvaasiriyam, Periya Thiruvantaadi and Thiruvaaymozhi, are considered to be the essence of the 4 vedas.

This gentleman was born as ‘Kaliyan’ in a tribal family in a small village called ‘Thirukkuraiyalur’ but went on to become one of the most learned during his period(8th Century). He is also called as ‘Parakkalan’ (one who is beyond time) and ‘NaRkavi’ (a great poet). His verses sound simple but are very deep and enjoyable.

The verse quoted in the beginning stands testimony to his genius.  The concept of Maaya is explained in just one line by saying that the peacocks dance assuming the ‘fragrant smoke’ to be the real clouds. The rebel that he is, he also takes liberty with the Lord saying ‘Once you were in the PaaRkadal’, but now You are in my heart’.  Very deep meanings and open to interpretations.

If one ignores the spiritual angle, the poem still sounds great what with the description of the dance of the peacocks, the fragrant smoke from sugar canes and the Blue gem on the Blue mountain.

Of course, this is just a small drop from the Ocean called as ‘Thirumangai aazhwar’.

As you all know ILaiyaraaja’s music too is like an Ocean. The more one immerses into it, the more gems one discovers. Most importantly, one discovers new dimensions and gets new meanings from the gems already seen (heard)..

Saagara Sangamame’ from ‘Seethakoka Chiluka’ (1981) is one such gem .On this very special day, I am proud to present this beautiful gem of his. Based on Hindolam, the composition looks and sounds like a grand sea. The first interlude melts my heart while the second interlude where the raga undergoes a change by replacing one variant of a swara with another and where the instruments move with short pauses gives me goose bumps.

Hindolam- a janya of Nata Bhairavi and which has the swaras sa ga2 ma1 dha1 ni2- by nature is very romantic and as already mentioned in my post on ‘Sridevi en vaazhvil’, the pictorial representation of Maalkauns-as it is called in the Hindustani system- is Lord Krishna playing with the gopikas. But to bring the essence of this raga in film music without in anyway compromising on the classism or the melody calls for ingenuity and the Maestro comes up trumps as always.

The composition has a unique start.

The percussion sounds’ ta – dhi –‘. It is followed by ta ka dhi mi.It is then ‘ta ka - mi‘ twice and finally ‘ta ka dhi mi’ fully twice.

It follows the Chatushra eka taLam, which is a 4-beat cycle. The first cycle goes as 1 2 3 4 but only the first and the third syllable are played. In the one following this, all the 4 are played. How do we have two 1 2 3 4s in the next two cycles? It is because it is played in the ‘mel kaalam’(faster beats-double the speed of the two previous beats). Here too, in the first instance, the third beat is left as a gap.

Four variations in a matter of seconds!

The first line of the Pallavi now flows freely like a river ready to merge with the sea. The zestful strings move like the small waves even as the dazzling single violin and the cuckoo-like flute jump like big waves. The strings raise again followed by the dexterous veena. With the ‘ma ga sa’ and ‘dha ma’, we see waves of music. Or is it musical waves?

The Pallavi is in the anaagata eduppu starting after ½ beat. In the mesmerising voice of SPB, the entire Pallavi, that starts with the first 3 swaras of the aarohaNam(sa ga ma) has a succulent charm. In fact, the pause after the prelude and the ones after the poetic phrases-‘kalalo’,’ ilalo’- have an exhilarating impact. These and the ‘ga ma dha ni Sa’ of veena in just a matter of 1 and ½ beats and the subtle variations of Chatushram in the percussion give a moving projection of the musical value of the composition.

The caressing flute backed by the subtle guitar smiles in Hindolam in the beginning of the first interlude. A ‘Tarang’ of sorts ensues with the Tabla Tarang asking questions and the Jalatarangam replying with ‘ma dha ni’ and ‘ma ga sa’. The musical dialogue continues with strings that join with palpable fervor and the flute. The latter charts a graceful course of Hindolam smoothly and melodically with the veena nodding its head in appreciation and with pinpoint precision. It is now the turn of the Veena to ask questions to the Tabla tarang and the Jalatarangam which jointly answer with great flourish and élan. The tonally pleasing strings take us to the first CharaNam.

The first CharaNam is marked by exquisite expressions with the soothing akaaram with a matrix of dynamic sanchaaraas that last or 5 taLa cycles. The line that follows this touches the higher octave and is joined by the sweet voice of Suseela. The romantic musical meeting is complete now.

Or is it?

We get the answer in the second interlude. ‘How can it be complete without me’, it seems to say.

Starting with the aesthetic flourishes of the veena and the guitar, it is a journey into the realms of emotions. The coming together of Jalatarangam, ankle bells, veena and the guitar is scintillatingly brilliant. With fascinating fecundity, the strings replace the ‘ni2’ with ‘ni3’ and it is Chandrakauns now. SPB follows the strings and it elevates the ambience to stratospheric levels.

The strings get back to Hindolam.It is all sparkle and dazzle with the strings and veena  caressing us and taking us on a fleeting melodic trip which is interspersed with musical ‘slaps’.

The pause at the end says it all..

Waves of emotions give way to stillness..to tranquility..

Saagara sangamam..
 

Thursday, 9 May 2013

ILaiyaraaja-The Connoisseur..


The eyes and ears of a connoisseur are very different indeed. Go through these verses and you will know why I am saying this:

‘Looking at the evening sky,

Wandering about in different directions

‘Caw’ shout the beautiful black crows.

Spreading the shades of red, Devi Parasakti appears as the moon.

The rich green parrot tweets and flies,

And the little sparrow takes a flight.

A couple of vultures go on a circle and move away.

 ‘Saktivel’ says the rooster, down the street.

Shades of red fade away as the moon showers the honeyed light.

There she comes with a smile on her cherry lips and holds the moon with her eyes.

 Beautiful indeed is love!!

Love gives Life. Love gives valour.

Love gives intelligence. Love poetry makes everything fertile.

Holding her hand, and taking them to my eyes,

‘Wonderful’ said I without any worries.

She sang with a voice that was as beautiful as the Veena.’

 

கா என்று கத்திடும் காக்கை என்றன் கண்ணுக்கினிய கருநிறக் காக்கை

மேவிப் பலகிளை மீதில்-இங்கு விண்ணிடை அந்திப் பொழுதினக் கண்டே,

கூவித் திரியும் சிலவே,-சில கூட்டங்கள் கூடித் திசைதொறும் போகும்

தேவி பராசக்தி அன்னை-விண்ணில் செவ்வொளி காட்டிப் பிறைதலைக் கொண்டாள்.

 

தென்னை மரங்கிளை மீதில்-அங்கோர் செல்வப் பசுங்கிளி கீச்சிட்டுப் பாயும்.

சின்னஞ் சிறிய குருவி-அது 'ஜிவ்'வென்று விண்ணிடை ஊசலிட்டேகும்.

மன்னப் பருந்தொரிரண்டு-மெல்ல வட்டமிட்டுப்பின் நெடுந்தொலை போகும்.

பின்னர் தெருவிலோர் சேவல்-அதன் பேச்சினிலே ''சக்திவேல்'' என்று கூவும்.

 

செவ்வொளி வானில் மறைந்தே-இளம் தேநிலவு எங்கும் பொழிந்தது கண்டீர்!

இவ்வளவான பொழுதில்-அவள் ஏறிவந்தே உச்சிமாடத்தின் மீது

கொவ்வை இதழ் நகை வீச-விழிக்கோணத்தைக் கொண்டு நிலவைப் பிடித்தாள்.

செவ்விது,செவ்விது பெண்மை!-!செவ்விது,செவ்விது,செவ்விது காதல்!

 

காதலினால் உயிர் தோன்றும்,-இங்கு காதலினால் உயிர் வீரத்திலேறும்;

காதலினால் அறிவெய்தும்,-இங்கு காதல் கவிதைப் பயிரை வளர்க்கும்;

ஆதலினால் அவள் கையைப்-பற்றி அற்புதம் என்று இரு கண்ணிடை ஒற்றி

வேதனையின்றி இருந்தேன்; -அவள் வீணைகுரலில் ஓர் பாட்டிசைத்திட்டாள்.

These words are Bharati’s. I wonder if there can be a better romantic description of an evening.Bharati was surely a connoisseur who appreciated minute things in life. To him, a crow looks beautiful and vultures are part of life. Remember that the same poet saw the Divine in the dark-hued feathers of a crow. Here too, he sees the Divine in the evening sky and hears the Divine in the call of a rooster.

And look at the last stanza. Bharati- the Connoisseur. Bharati- the Romantic.

ILaiyaraaja is a connoisseur too.

During his early years in an interview to the ‘ilangai vaanoli’, he was asked about the secret of his success. Pat came the reply-‘I spend a lot of time with nature’!

 Is it any surprise then that his music sounds great and divine?

 I am sure he enjoys each and every note and the combinations as he writes the notes. He is his first ‘rasika’ and the song of the day reinforces my belief. ‘Vaanam enge’ from ‘Nenjil aadum poo ondRu’(1980, but unreleased) is a composition that takes us to the space in no time and makes us listen to the music in space. Harmony and Melody go hand in hand in this Kalyani based composition.

Kalyani, as you all know is one of the most melodious ragas. It is one of the oldest ragas too. It goes by the name ‘Yaman’ in the Hindustani system. As per the Carnatic Melakarta system, it is the 65th mela and has the following structure- sa ri2 ga3 ma2 pa dha2 ni3 Sa/Sa ni3 dha2 pa ma2 ga3 ri2 sa. The phrases-‘ni ri ni’, ‘ni ga ri ni’ and ‘ni ri ga ri ni’- are enough to bring out the essence of this raga. At times, just a ‘ni’ is enough to establish this raga which is believed to be very auspicious and sacred too.

‘Vaanam enge..’ starts with the ‘ta ka dhi mi’ played not by any percussion instrument but by that great instrument called Bass Guitar. After 8 ‘ta ka dhi mi’ s, the chorus starts singing the ‘akaaram’. Invested with considerable ardour, the voice of Janaki lays the next layer of Kalyani in akaaram. The chorus sings the next set of swaras-in akaaram again- and Janaki expands this in the higher octave. The entire prelude does not have any melodic instrument (bass guitar may not fall under this category in the strictest sense) nor does it have any percussion. Remarkable!

The Pallavi  which starts after 1/4th count(anaagata eduppu) is slick and brings out the inherent charm of the raga.

With a calm finesse followed by an astonishing vigour, the strings take a gleeful gait pausing for a second or two now and then. Mesmerised by this, the guitar flows with a mellow tone. The chorus continues the akaaram again but this time with a difference. The aesthetic cohesiveness is amazing as the higher octave is touched. The affable flute follows with zeal rather romantically. The sympathetic strings that appear towards the end give a totally different shade within a matter of seconds.

The two CharaNams-that alternate between Jayachandran and Janaki with the former singing the entire first charaNam and the latter the second one- are lucid and have some charming phrases. The first part is reflective and the middle part is intense. The phrases in the last line move languorously showing the inherent grandeur of the raga.

The second interlude is a connoisseur’s delight. The strings first play with vigour. The guitar responds in its own beautiful way. With rhythmic exactitude (playing ta ka - -), the guitar gives enticing expressions. Backed by this, the synth (or is it the keyboard?) makes an arresting delineation. The strings take over dexterously and hand it over to the chorus. It is profusion of nuances as the akaaram appears again harmoniously and melodiously.

Heavenly!

வானிலிருந்து வரும் தெய்வீக இசை!